நீ
கலங்கும்போது
கரைந்துபோகிறோம்
துயருரும்போது
தொலைந்துபோகிறோம்
தென்றலின்
திசையை
தீர்மானிப்பதற்க்கு
எவருமில்லை உலகில் .....
எதுவாகினும் அதைக்கடந்திடும்
ஆற்றலும் சக்தியும்
தென்றலுக்குண்டு.
பொதிகையில்
பிறந்தாலும்
உலகைவலம்வரும்
தென்றலே ......
உன்னை
வாழ்த்துவதில்
உவகைகொள்கிறோம்
அப்பா அம்மா தம்பி இன்னும் எல்லோரும்